Publisher: உயிர்மை பதிப்பகம்
கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம..
₹62 ₹65
Publisher: சந்தியா பதிப்பகம்
இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற இந்த
நூலைப் படிக்கும் போது, அதில் அறிந்தும் அறியாமலும்
வெளிப்படும் உண்மைகள்தான் இதன் சிறப்பாகும். திராவிட இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல் வரிசையில் இதுவும் முக்கியமானது.
குடந்தையில் நடந்த ஒரு மாநாட்டிலேயே கறுப்புச்
சட்டைப் போடாமல் அண்ணா பேசியது, பெரியா..
₹309 ₹325
Publisher: சிந்தன் புக்ஸ்
இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகல் ஊர்வலத்தை இ..
₹238 ₹250
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நினைவுகளே மனத்தை உருவாக்குகின்றன. பழைய நினைவுகளும், பதுக்கி வைக்கப்பட்ட நினைவுகளும், அகற்றி வைக்கப்பட்ட நினைவுகளும் மனத்தைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனிடம் நினைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. நினைவால் செய்யப்படும் செயல்களைவிட, செயலால் உண்டாகும் நினைவுகள் ஆழமாகவும், நீங்காதவையா..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23 ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தின் வலிமைமிகு முதல்வராக வாழ்ந்து மறைந்த தோழர் ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை ஆவணம்...
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்கின்றன...
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹342 ₹360