Publisher: வாசகசாலை பதிப்பகம்
நாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் பரல்நீர் போலஅன்புவடு நெஞ்சம் தாம் கலந்தனவே...
₹304 ₹320
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழில் இதுவரை அதிகம் பேசப்படாத ஆப்பிரிக்க மண்ணையும், அதன் மனிதர்களை பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். ஒரு பயணம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? அது இலக்கில்லாத ஒரு பயணியை எங்கு கொண்டு சேர்க்கும்? என்பதை கவித்துவமான மொழி நடையில் வாசகர்களின் இதயங்களை கசக்குகிறது...
₹380 ₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா :..
₹190 ₹200
Publisher: இருவாட்சி பதிப்பகம்.
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு குட்டிப்பையன் ஹூபர்ட்டிடம் வருகிறது. அவன் அதை எப்படித் தீர்த்தான்?..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கள..
₹95 ₹100