Publisher: ஆழி பதிப்பகம்
நடமாடுங் கோயில் - நடமாடுந் தெய்வம் என்றெல்லாம் பேசி, கேட்டு, பக்திப் பரவசத்தால் ஆடிப் பாடி வந்தவர்கட்கெல்லாம் நடமாடுங் கல்லூரி என்பது வேடிக்கையாகத்தான் இருக்கும். கடவுள், மதம்- ஜாதி பேதம், பழக்கவழக்கம் ஆகிய துறைகளிலே மாறுதல் அடைந்து மறுமலர்ச்சி பெற்று, 'வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனவளத்துடனும், மனவலி..
₹76 ₹80
Publisher: நூல் வனம்
அது மிகக் கொடிய போர். அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரே ஒரு கவிதை மட்டும் அழிவற்றதாக எஞ்சி இருந்தது. ஆனால் அங்கே அதை வாசிக்க எவரும் விட்டு வைக்கப்படவில்லை...
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
நடிகவேள் எம்.ஆர்.இராதா சிறை சென்று வந்த பிறகு அவரது நேர்காணல் விந்தன் அவர்களால் எடுக்கப்பட்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது...
₹114 ₹120
Publisher: வளரி | We Can Books
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான். நானோ, என் கருத்தோ அல்ல.”
“தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”
”நீதி எப்பவும் தூங்கி..
₹152 ₹160
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க..
₹105 ₹110