Publisher: பாரதி புத்தகாலயம்
நம்மைச் சுற்றி காட்டுயிர்சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங..
₹48 ₹50
Publisher: வம்சி பதிப்பகம்
நூலாசிரியர்கள் இருவருமே தினந்தோறும் சந்தித்துக் கொள்ளும் ஓவியக்கலைஞர்கள். அவர்களின் உரையாடலினினூடே விரியும், கீழ்வாலை குகை ஓவியங்கள், பதிப்போவியங்கள், பழைய தமிழ் திரைப்படங்கள் குழந்தைகள் கதை உலகம், தஞ்சை வட்டார கோவில்களின் தனித்துவம் என வெவ்வேறு மன உலகிற்கு நம்மை அழைத்துப் போகிறார்கள்...
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திரு..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
₹285 ₹300