Publisher: அடையாளம் பதிப்பகம்
சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு. *** உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அம..
₹513 ₹540
Publisher: வ.உ.சி நூலகம்
நாகரிகம் என்றால் என்ன? அது எப்போது எங்கே தோன்றியது? நாகரிக மக்கள் என்பவர் எவர்? நாகரிகம் உண்மையிலேயே இன்று முன்னேறியிருக்கிறதா? இல்லையா? இக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமாக விடையளித்தல் அவ்வளவு எளிதன்று, எனினும் நாகரிகத்திற்குப் பொதுவான சில சிறப்பியல்கள் உண்டு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை விட்ட..
₹48 ₹50
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு.
பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து..
₹95 ₹100
Publisher: Westland Publications
நாகர்களின் இரகசியம் ( 2 ம் - பகுதி) - அமீஷ் :இன்று அவர் தெய்வம்.4000 வருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன்.வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான்.தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான ..
₹379 ₹399
Publisher: அடையாளம் பதிப்பகம்
நாகலிங்க மரம்ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறு..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?
அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?
பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?
சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?..
₹238 ₹250
Publisher: மெத்தா பதிப்பகம்
நாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..
₹143 ₹150
Publisher: Rupa Publications
திரு.தராசு ஷ்யாம், தமிழ்நாட்டு ஊடகவியலில் புகழ்பெற்ற பெயர். காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் அறிமுகந்தொட்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருக்கமாகப் பயணித்து இன்று மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரை செய்தி ஆளுமையாகத் தொடர்பவர்.வேளாண் அதிகாரி, ஊடகவியலாளர், வழக்கறிஞர், திரைப்படத் தயார..
₹185 ₹195