Publisher: கவிதா வெளியீடு
நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
விலங்குகளுக்குச் சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். ஆழ்ந்த மருத்துவ அறிவும் அனுபவச் செழுமையும் நுட்பமான அவதானிப்பும் மனோபாவங்களைப் படிக்கும் கூர்ந்த நோக்கும் இணைந்த பார்வை கொண்டவை இவரது நூல்கள். சிக்கலான சிகிச்சை முறைகளைக் கூடப் போதுமான அளவிலும் எளிமையாகவும்..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
இத ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக்
ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும்,
ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத்துலக்கி
கண்டுபிடிக்கிறார் ஷொலக் ஹோம்ஸ்.
முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படூகிறார்கள்;
சிலர் உயிரிழந்து போகிறார்கள்.
இந்திய மண்..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்! அப்பர் சுந்தரர் ஞான சம்பந்தர..
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா.
முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்த..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
கணிப்பொறியில் வேகமாகச் செல்லுகின்ற இந்த உலகத்தில் நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தையோ, நித்யாநுஸந்தாநத்தையோ உள்ளத்தில் ஆர்வம் இருந்தும், பல அவசரப் பணிகளின் காரணமாகப் பலருக்கும் நாள்தோறும் ஸேவிக்க முடிவதில்லை. அத்தகைய ஆர்வம்கொண்ட ஆர்வலர்களுக்காகவே மறைந்த என்னுடைய இனிய நண்பர் 'மாருதிதாசன்' என்ற புனைபெயரைக்..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்...
₹162 ₹170
Publisher: உயிர்மை பதிப்பகம்
நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ மனுஷ்ய புத்திரன் 2024ல் எழுதிய 1160
கவிதைகளின் பெருந்தொகுப்பு. 21 ஆம் நூற்றாண்டில் மனித மனம் அடைந்திருக்கும்
அந்தரங்கமான பல மாற்றங்களையும் அன்பின் தீராத பதற்றங்களையும் இத்தொகுப்பின்
கவிதைகள் வெகு நுட்பமாகப் பேசுகின்றன. நவீன கவிதைமொழியையும் உள்ளடக்கத்தையும்
ஒரு புதிய ..
₹2,138 ₹2,250