Publisher: தமிழினி வெளியீடு
நாடு விட்டு நாடுசென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்குநாட்டிலிருந்து சஞ்சிக்கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது...
₹333 ₹370
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இதுபோன்ற விரிவான வாழ்க்கைச்சூழலை பெண்கள் தங்கள் பார்வையிலிருந்து எழுதத் தொடங்குவதே தமிழில் பெண்ணெழுத்து விரிவடைவதற்கான கச்சாப்பொருளாக மாறும். இந்நூலில் முத்தம்மாள் தன் பெருமிதத்தை எங்கும் முன்வைத்துச் செல்லவில்லை. மாற மாறாக தன் உயிரோட்டமான நினைவுகளை எழுத்தின் வழியே தொடுகிறார். புனைவின் சுவாரஸ்யமும் ..
₹428 ₹450
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வெறும் பாய்மரங்களை வைத்தே, காற்றின் துணைகொண்டு,பெருங்கடலில் வீசிய பெரும் ஆபத்தான புயல்களையும் மீறி கண்டங்களில் கால்பதித்த ஐரோப்பிய மாலுமிகளின் வீர
சாகசக்கதைகளைக் கேட்பவர்களாக நீங்கள் இருக்கலாம்.
இந்தியாவின் மீது வியாபார ஆசை என்னும் வெறி கொண்டு கடல்வழி கண்டுபிடித்தவர்களால்தான், காலனி ஆதிக்கமே பரவியத..
₹133 ₹140
Publisher: கடல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
நாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் பரல்நீர் போலஅன்புவடு நெஞ்சம் தாம் கலந்தனவே...
₹304 ₹320