Publisher: பாரதி புத்தகாலயம்
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே'காக்கைக் குருவி எங்கள் ஜாதிகடலும் மலயும் எங்கள் கூட்டம்’என்றான் பாரதி. இந்த உலகமே ஒரு ஒற்றை உயிர்போல இயங்குகின்றது என்றார் சூழலுயல் நிபுணர் ஜேம்ஸ் லவ்லாக். நாம் வாழும் உலகின் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் உயிர்த் துடிப்பாய் வாழும் உயிர்களைப் பற்றிய அறிமுகம் சூழலியலின் ..
₹162 ₹170
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்பழந்தமிழ்க் கவிதையில் இயற்கை பற்றிய கவித்துவ, தத்துவ விளக்கத்தினைப் பற்றிய ஆய்வுப் பொருளுக்குப் பஞ்சமில்லை என்பதை எடுத்தியம்பும் ஆய்வு நூல்.பழங்கவிஞர்களால் இயற்கை என்பது வாசிக்கப்பட்டு, விளக்கப்பட்டு, உட்கொள்ளப்பட்டது போலவே பழந்தமிழ்க் கவிதையும் ஒப்பிலக்கியத்துக்கு உதவ..
₹143 ₹150
Publisher: பூவுலகின் நண்பர்கள்
"நிலத்தின் மீதான் போர்" என்ற இந்த நூல் நிலபயன்பாட்டுக் கொள்கை, கால்நடை இனவிருத்தித் திட்டம், மற்றும் ஒப்பந்த விவசாயம் குறித்து அலசுகிறது...
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும் தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப் போகிறது என்ற கிலேசம், தன்னை வந்து அடையப்போகும் கெட்டச் செய்தியைத் தவிர்க்க வீட்டிலிருந்து வெளியேறி வயல்கள் ஓடைகள் ஆறுகள் மலைகள் என நெடிய நடை பயணத்தை மேற்கொள்கிறாள் தாய். ஒரு குடும்பத்த..
₹713 ₹750
Publisher: நற்றிணை பதிப்பகம்
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது
முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்..
₹333 ₹350
Publisher: புது எழுத்து
நிலத்தோடு பேசுகிறேன்அகமது பைசால் புனைவுகள் நிகழவியலா புனைவுகள். நிகழவியலா புனைவுகள் உருவாக்கக்கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடமாக அமைந்துவிடுவது இந்த கவிதைகளின் பெரும் பலமாக தோன்றுகிறது. இந்த வாசக வெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார். -வா.மணிகண்டன்..
₹57 ₹60