Publisher: அகநாழிகை
நுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மிஞ்சிய
கண்ணீரால்
கடலை உருவாக்கும்
இக்கவிஞனுக்கு
துடுப்பென்பது
உப்புச்சுவை
கூடிய
இவன்
தசைதான்..
₹361 ₹380
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப்பற்றி பேசும் கதை இது..
₹532 ₹560
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பள்ளி இறுதி ஆண்டில் அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பதே அனைத்து மாணவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தற்காலத்தில் நுழைவுத் தேர்வுகளே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் அத்தகைய நுழைவுத் தேர்வுகளைப் பற்றியோ அதற்குத் தேவையான முன்முயற்சிகளைப் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும்..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்மார்த்தர்கள் - ஸ்ரீ வைஷ்ணவர்கள் இரு சாராருக்கும் மற்றும் அனைவருக்கும் உரியது இந்நூல் புதுமனை புகுவிழா பூஜையும் ஹோமம் செய்யும் முறைகளும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..
₹200 ₹210