Menu
Your Cart

Special Offers

நான் நாத்திகன் ஏன்?
-5 %
மனிதன், தன் கையே தனக்குத் துணையாகக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கிறபோது, அவன் கடவுள் நம்பிக்கையை உதறித் தள்ளுகிறான். மேலும் அந்தந்தச் சந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறான். இதுதான் உண்மையான நிலைமை. இதற்காகத்தான் நான் நாத்திகனாக இருக்க விரும்..
₹48 ₹50
நான் நானாக
-5 % Out Of Stock
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100
நான் நீ மீன்
-5 % Out Of Stock
நான் நீ மீன்நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக் காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும்  தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவி..
₹76 ₹80
நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை
-5 % Out Of Stock
பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளைப் பின்நவீனத்துவத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும் அயர்லாந்த கலாச்சார மார்க்சியரான டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவ..
₹133 ₹140
Showing 19417 to 19428 of 29474 (2457 Pages)