Menu
Your Cart

Special Offers

பட்டினத்தார் ஒரு பார்வை
-5 %
பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின..
₹143 ₹150
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
-4 % Out Of Stock
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னி..
₹48 ₹50
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்
-5 %
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்பட்டினப்பாலை, சங்க காலச் சோழ மன்னனின் பெருமையை நலம் துலங்க எடுத்து இயம்புவது, காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நேர்முக விளக்கம் இந்நூலில் விளங்குகிறது. சோழரின் பெருமை, சோழத் தலைநகரின் அழகு, அக்கால மக்கள், துறைமுக அழகு முதலானவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன. பத..
₹152 ₹160
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்)
-5 % Out Of Stock
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) - பரிதி :சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன.நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது.இருப்பினும்,பட்டினி , ச..
₹428 ₹450
பட்டிமன்றமும் பாப்பையாவும்
-5 % Available
பட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா! ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கும் சொந்தக்காரர். போன தலைமுறையில், பட்டிமன்றம் என்றால் கல்லூரி மாணவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இதைப் பட்டிதொட்டி எ..
₹95 ₹100
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் | SCs and STs Act
-5 %
இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக..
₹190 ₹200
பட்டு
-5 %
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அங்கே புதிரான சூழலில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். தொடாமலும்..
₹171 ₹180
Showing 19621 to 19632 of 27802 (2317 Pages)