Menu
Your Cart

Special Offers

நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு
-5 %
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹105 ₹110
நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப் பூச்சிகள்
-5 %
சைதன்யாவின் கவிதை மழைத்துளி பொம்மை மகளின் மஞ்சள் மான்குட்டியும் வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் என்னிடம் ஒப்படையுங்கள் என்ற யதார்த்த மொழி கண்விழித்துக்கொள்கிறது யாரும் அறியாத பறவை ரகசிய இரவுக்குள் சப்தத்தில் வெளிச்சத்தை நிரப்புகிறது இவருடைய கவிதை அறங்களில் தொலையாத இவருடைய உலகம் முதுகில் மரங்கொத்தி..
₹57 ₹60
நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது
-5 %
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். - ஹாருகி முரகாமி..
₹238 ₹250
நூறு நாற்காலிகள்
-4 %
”இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.”..
₹48 ₹50
நூறு நிலங்களின் மலை
-5 % Out Of Stock
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே..
₹152 ₹160
நூறு பிள்ளைகள் பெற்றவள்
-5 %
"சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தே..
₹190 ₹200
நூறு புராணங்களின் வாசல்
-5 %
இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை. - வாஸந்தி..
₹124 ₹130
நூறு புராணங்களின் வாசல்-2
-5 %
ஒவ்வொரு கதையையும் ஜோடனையின்றி தேரடியாகச் சொல்கிறார். சம்பவத்தை எளிமையான வரிகளில் யாதொரு குழப்பமும் இன்றி விவரிக்கிறார். உணர்ச்சி வசப்படாமல் கதையின் போக்குக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்கிறார். படிப்பவர்கள் யார் பக்க நியாயத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற முயற்சி ஒன்றுமில்லை. சம்பவ விவரிப்..
₹171 ₹180
Showing 19669 to 19680 of 28659 (2389 Pages)