Publisher: கிழக்கு பதிப்பகம்
வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜும் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல..
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
"ஒவ்வொரு நாட்டிலும் சீட்டுப் போட்டு மற்றவைக்கு நாமம் போட்டு விட்டு பக்கத்து நாடுகளிலை போய் அகதி அந்தஸ்து எடுத்துக் கொண்டு நல்ல மனிதர்களாய் நடித்துக் கொண்டு இருக்கிறான்களே... அவன்கள் ஓடுறதுதான் நிர்வாண ஓட்டம்!.. அருவருப்பு! அதோடை ஒப்பிடும்பொழுது இந்த ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் ஓடுறதிலை என்ன இருக்கு?..
₹171 ₹180
Publisher: இலக்கியச் சோலை
திராவிடர்கள் நன்கு அறிந்திருந்த பிரச்சாரம்தான் மால்கம் எக்ஸ் மேற்கொண்ட பிரச்சாரம். இங்கு அந்தப் பிரச்சாரத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெரியார்.
‘இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே வழி’ என பெரியார் விடுத்த அதே பிரகடனம்தான் மால்கம் எக்ஸ் விடுத்த அழைப்புமாகும்...
கேசியஸ் கிளே என்ற அடிமை ஒழிப்பு அரசியல்வாதியின் ..
₹33 ₹35
Publisher: வம்சி பதிப்பகம்
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள். ஆராய்ச்சி செய்யும் பெண்,அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு ..
₹105 ₹110
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும..
₹266 ₹280
Publisher: விகடன் பிரசுரம்
அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் வரையும் ஓவியர்..
₹333 ₹350
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.
தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைக..
₹124 ₹130
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வெண்ணிற ஒளியானது முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு நிறங்களில் வெளிப்படுவதை ‘நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்...
₹147 ₹155