Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, ந..
₹570 ₹600
Publisher: பரிசல் வெளியீடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
…மேற்சொன்ன உரையாடலை என்னிடம் பகிர்ந்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பத்மராஜனின் திரைப்படம், ‘நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள்’. பத்மராஜனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டாமல் போனதால்தானோ என்னவோ பிற்பாடு பரதனுடனும், ஜான்பாலுடனும் இணைந்து தமிழில் படங்கள் செய்தார், கமல்ஹாசன். இந்தப் புத்தகத்துக்கு..
₹190 ₹200