Publisher: பரிசல் வெளியீடு
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கல..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தில் காணாமல் போகும் நதிகள் முதல் மீத்தேன் வாயு, காடழிப்பு, நீர் மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சினைகளை அரசியல் இயக்கமாக முன்னெடுக்கவேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஒரு பூவின் வெவ்வேறு அடுக்குகள போல் பசுமை அரசியல் சார்ந்த பல்வேறு விசய பரிமாணங்களான பழங்குடி குரல், பசுமை இலக்கியத்த..
₹95 ₹100
Publisher: சூப்பர் பிரிண்டிங் பிரஸ்
பசுமை நிறைந்த நினைவுகள்வீட்டிற்கு வரும் நெருக்கமான நண்பர் ஒருவர், நம் கையைப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் அங்கே பல இடங்களைச் சுற்றிக் காட்டிய பிறகு, வீட்டில் திரும்பக் கொண்டு விட்டால், என்ன உணர்வோமோ. அந்த உணர்வை ஊட்டுகிறது. திரு.எம். கோவிந்தராஜ் அவர்கள் எழுதியுள்ள “பசுமை நிறைந்த ..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது...
₹105 ₹110
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பூமி சூடேறுதல்,பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.இப்பிரச்சனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஓர் அருமையான கையேடாகத் தந்திருக்கிறார் தோழர் ஜோதி. நூலுக்கு 'பசுமைக்கு உயிர் என்று பெயர் '' என்ற கவித்துவமான தலைப்பையும் கொடுத்துள்ளார்.பசுமைக்குடில்,பசுமை இ..
₹67 ₹70
Publisher: காடோடி பதிப்பகம்
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப்புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ..
₹304 ₹320