Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திருமுறைகளேயாகும். இந்தப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் அருளிய பாடல்கள் 4286 ஆகும். இந்த 27..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின..
₹1,140 ₹1,200
Publisher: பாரதி புத்தகாலயம்
காமம்... ஒரு தேயிலைத் தோட்டத்து கங்காணியைப் போல என்னைக் காவு கொள்கிறது. பேரணி முடிந்த நள்ளிரவின் சீரணி அரங்கம் போல நான் சிதைந்து கிடக்கிறேன். இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்த ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப- வின் பணிமொழி (அதாவது பணியில் இருக்கும் போது பேசும் மொழி - -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் ..
₹257 ₹270
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆடற மாட்டை ஆடிக் கற; பாடற மாட்டைப் பாடிக் கற! இது கல்விக்கும் மிகவும் பொருந்தும். ஆடற குழந்தைக்கு ஆடிச் சொல்லிக்கொடு... பாடற குழந்தைக்குப் பாடிச் சொல்லிக் கொடு...
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக் கொடி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ..
₹143 ₹150