Publisher: பாரதி புத்தகாலயம்
தன்னம்பிக்கை தலைப்பில் தன்னம்பிக்கை தரத்தை 0% முதல் 100% வரை படிப்படியாக பட்டியலிடும் முறையை நம் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். படைப்பாற்றல் தலைப்பில், நம் குழந்தைகளுக்கு படைப்பாற்றலை வளர்க்க பத்து டிப்ஸ் பகுதியை நாம் ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க வேண்டும். தேடல் எனும் தலைப்பின்கீழ் தனக்கு இந்த..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவைகளே பஞ்ச பட்சிகள் இவற்றை அடிப்படையாக கொண்டு பஞ்ச பட்சி சாஸ்திரம் உரவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், கிரக பிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும் போதும் பேருதவியாக இருக்கும்..
₹228 ₹240
Publisher: விகடன் பிரசுரம்
இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்..
₹247 ₹260
Publisher: சந்தியா பதிப்பகம்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா...
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பஞ்சதந்திரக் கதைகள்பன்னெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழைமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன்...
₹209 ₹220