Menu
Your Cart

Special Offers

பால்மரக் காட்டினிலே
-5 %
மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், முருகன் என உணர்ச்சிப் பிழம்பான கதாபாத்திரங்களின் உயிரோவியமான இந்நாவல் தமிழக இளைஞர்களுக்குப் பாடநூலாகவும் உலா வருகிறது. மலையாளத..
₹143 ₹150
பால்யகால சகி
Hot -5 %
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹124 ₹130
பால்யம்
-5 %
துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால். . . அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். நம்மிடையேயுள்ள கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்..
₹152 ₹160
பால்யம் என்றொரு பருவம்
-5 %
அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும், எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார். வகுப்பறைக்குள்ளே. கரும்பலகையில் சொற்களை விதைக்கிற ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல் தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர ப..
₹95 ₹100
பால்வண்ணம்
-5 %
பால்வண்ணம் ஒரு தனி மனிதரல்லர். அவர் ஒரு இயக்கம். இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது, அவர் மீதான மதிப்பு பன்மடங்காக உயர்கிறது. அடுத்த தலைமுறை, நிச்சயம் அவரைப்பற்றி அறிந்து கொள்ள இந்தத் தொகுப்பு உதவும்...
₹105 ₹110
பால்வண்ணம்
-5 %
கே.எஸ். சுதாகரின் கதைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சம் வடிவ நேர்த்தி! கதைகளைக் கட்டமைப்பதில் அவர் வல்லவராக இருக்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பால்வண்ணம், கலைந்த கனவு, பாம்பும் ஏணியும் ஆகிய கதைகளைக் குறிப்பிடமுடியும். இவற்றுள் பால்வண்ணம், கலைந்த கனவு ஆகிய கதைகள் உளவியல் பாங்குடைய..
₹181 ₹190
பால்வீதி
-4 %
புதுக்கவிதைக்குப் புதிய பரிமாணம் தந்து¸ ‘கவிஞர்களின் கவிஞன்’ என்ற ஆசனத்தை அப்துல் ரகுமானுக்குத் தந்த நூல் “பால்வீதி”. ஆழ்மனக் கடலின் அதிசய உலகிற்கு வாகசர்களை அழைத்துச் செல்லும் “பால்வீதி” தமிழின் முதல் சர்ரியலிஸக் கவிதைகளின் தொகுதி...
₹67 ₹70
பாளையங்கோட்டை
-5 %
பாளையங்கோட்டைமிக அமைதியும் நிதானமுமான பாளை கோ.மாணிக்கத்தின் கதைகள் தண்டவாளத்தில் அதிராமல் போகிற அகல ரயில் என எப்போதும் உணர்வதுண்டு. என் கதைகளை உணர்வு சார்ந்த வட்டத்துக்குள் வாசகனை இழுத்துக் கொள்வதாக நான் அமைத்துக்கொள்வேன் என்றால், மேலதிக சிந்தனை ஒழுங்குடனான மாணிக்கத்தின் நெசவு கதைக் கட்டுமானம், உணர்..
₹71 ₹75
பாளையங்கோட்டை நினைவலைகள்
-5 % Out Of Stock
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன். அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கி..
₹209 ₹220
Showing 20725 to 20736 of 27792 (2316 Pages)