Menu
Your Cart

Special Offers

பாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு
-5 %
பாரதிதாசன் நாடகங்கள்பாவேந்தரின் முழுமையான நாடகப் பங்களிப்பையும் அதன் உள்ளடக்கத்தையும் அவர் தமிழ் மக்களுக்காகச் சிரமேற்கொண்டு கடைத்தேற்றிய இன உணர்வையும் கடப்பாட்டுணர்ச்சியையும் முழுமையாக அறிமுகம் செய்விக்கும் நோக்கிலமைந்துள்ளது இந்நூற்தொகுப்பு...
₹760 ₹800
பாரதிதாசன் படைப்புகலை
-5 %
இலக்கியப் படைப்பாளன் தான் கண்ட கவினுறு காட்சியை நெஞ்சில் நிறுத்திப் பின்னர் தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற உணர்வோடும் சுவையோடும் எடுத்து இயம்புவான் அங்ஙனம் அவன் படைக்கும் இலக்கியப் படைப்பு பல்பிற்வி எடுத்த பின்னரெ செப்பம் பெரும் என்பது அறிஞ்ர் கருத்து..
₹451 ₹475
பாரதிதாசன் பேசுகிறார்
-5 %
சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. உன் நண்பனைத் தவிர’ என்று என்னை அழைத்தால், ‘என் நண்பன் இல்லாத இடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்' என்று கேட்பேன். ‘உன் நண்பன் அட்டிகஸ் நரகத்திலிருக்கிறான், வா என்றால், உடனே கிளம்பிவிடுவேன். நண்பன் இருக்கும் இடம் எப்படி நரக..
₹124 ₹130
பாரதிதாசன் யாப்பியல்
-100 % Out Of Stock
இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியாரை அடுத்த பெருங்கவிஞராகத் திகழ்பவர் பாரதிதாசன். கருத்து நிலைகளால் 'புரட்சிக்கவிஞர்' என அழைக்கப்பெறும் அவர் கவிதை வடிவங்களின் யாப்பு வடிவங்களின்& ஆட்சித் திறத்தால் 'பாவேந்தர்' எனப் போற்றப்பெறுகின்றார். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம் முதலியவற்றில..
₹0 ₹0
பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி
-5 %
இதுவரை பிரதமராக இருந்த எவரும் இப்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து தலைமைப் பதவிக்கு உயர்ந்ததில்லை. அது வெறும் அதிருஷ்டத்தின் மூலமோ, குடிப்பிறப்பின் மூலமோ அவருக்கு வாய்த்துவிடவில்லை. குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றது, மிகப் பெரிய வகுப்புக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் அதன் பிற..
₹333 ₹350
பாரதியாரின்  படைப்புகளில் விழுமக்கல்வி
-4 %
பேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் வாழும் என்பதில் ஐயமில்லை மக்கள் நலம்பெற நாடு நலம்பெற கல்வி உலகம் ஆக்கம்பெற பாரதியார் சிந்தித்த சிந்தனைகளும் அவர் வழங்கிய அரிவுரைகளும் இச்சமுகம் பின்பற..
₹86 ₹90
பாரதியாரின் பகவத்கீதை
-5 %
மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். அதற்கான வழி என்ன என்றும் சொல்லித் தருகிறது கீதை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமென்பதுதான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.மனிதன்..
₹189 ₹199
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
-5 %
அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத..
₹428 ₹450
Showing 20737 to 20748 of 28086 (2341 Pages)