Publisher: பாரி நிலையம்
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70
Publisher: தமிழ் புத்தகாலயம்
பாவை விளக்குஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவ..
₹380 ₹400
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹380 ₹400