Publisher: கிழக்கு பதிப்பகம்
அடேங்கப்பா! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடற..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
தடங்களும் சோகங்களும் நிறைந்தது தானா மானுட வாழ்வு, இல்லை என்கிறது இந்நூல், ,இந்நூலில் மகிழ்ச்சி ஒரு மறுபரிசீலனை , பிரச்சனைகளைச் சந்திப்பது ஒரு கலை, ஆரோக்கியமான மனதும் உடலும், எல்லாமும் நன்மைக்கே , வளமான மனித உறவுகள் என பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வாழ்வு வாழலாம் என்பதை இங்கே கொடுத்துள்ளோம். நமது சக்தியினை இயக்கும் சூட்சும இரகசியங்களையும் இப்புத்தகத்தில் கொடுத்துள்ளோம். படித..
₹57 ₹60
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
ஞான யோகம் என்பது இறைவனை வழிபடுவது அல்ல. இறைவனை உணர்வது. சிருஷ்டியின் நுண்மையையும், பிரபஞ்ச பிரம்மாண்டத்தையும் அறிவது.
அதாவது வள்ளுவன் கூறுவது போன்று மெய்யுணர்தல்' எனப் பொருள் கொள்ளலாம்.
நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்கு கிடைப்பதில்லை என்பதை சித்தர்கள் உணர்ந்ததன் காரணத்தினாலேயே அவர்க..
₹200 ₹210
Publisher: எதிர் வெளியீடு
சந்தித்தவைகளில் படிந்திருந்த சில துளிகளின் ஒளிக்கீற்றுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் பிரமிப்பான ஒளிரும் தன்மைகளை உணர்த்த முயன்றிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே மனநெருக்கடிகளின் வழியே ஒரு நிர்பந்தமான உணர்வுகளை மட்டுமே உருவாக்கிட முயலாமல் அதன் இரகசியத்தைத் தேடியெடுத்து அதை அனுபவிப்பதற்கான சுதந்திர..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு அணுகி இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பிரபஞ்சன் கட்டுரைகள்உலகமயமாக்கல் காலகட்டத்தில், எல்லாம் நுகர்பொருள் பண்பாடாகஉருமாற்றமடையும் சூழலில், அசலான சுய சிந்தனை இல்லாமல் போகிறது. பின் -காலனியச் சூழலில் வாழ நேர்ந்திட்ட நம் மனநிலை, மேலைநாடுகள்மேன்மையானவை என்ற புனைவுக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஊடகங்கள்தொடர்ந்து நிகழ்த்தும் புனைவு வெளியில், ‘..
₹162 ₹170
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமூகம், தன் பாதுகாப்புக்கும், இயங்குதலுக்கும் தோதாகச் சில முறைகளை வகுத்துக் கொள்கிறது. சட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அதைக் கறாராக அமல் நடந்த ஏஜென்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறது. காவல்துறை, நீதித்துறை எல்லாம் சமூகத்தின் ஏஜென்சிகள்தானே. இந்த ஏஜென்சிகள் மீறல்களின் தன்மையை ஆராய்ந்து நீதிகளை அமல்படுத்துக..
₹57 ₹60
Publisher: நற்றிணை பதிப்பகம்
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநா..
₹333 ₹350