Menu
Your Cart

Literature | இலக்கியம்

கடலோர கிராமத்தின் கதை சொல்லி
-5 %
மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜ..
₹219 ₹230
கடவுள் பிசாசு நிலம்
-5 %
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அ..
₹409 ₹430
கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவனின் புனைவுலகு
-4 %
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோத மோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கை வெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கிய வாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்ட..
₹67 ₹70
கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும்
-5 % Out Of Stock
கண்ணாடிச் சொற்கள்
-5 %
மொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட  ஜி. குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கூர்மையான இலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள் வ..
₹228 ₹240
Showing 205 to 216 of 809 (68 Pages)