Publisher: பாலாறு பதிப்பகம்
இன்று பலரும் பாரதியார் சம்பந்தப்பட்ட நூல்கள் எழுதுகின்றனர். இனியும் எழுதுவர். ஆனால் மகாகவி பாரதியாரோடு மிகவும் நெருக்கமான உறவும், தொடர்பும், நேசமும் கொண்டவரான பெரியவர் வ.ரா. எழுதியது இந்நூலுக்கு உள்ள சிறப்பாகும்.
பாரதியாரின் பல நுணுக்கமான - சுவையான- இதுவரை அறிந்திராத அரிய பெரிய செய்திகளை - உணர்வுகள..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சு..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல்...
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகு..
₹95 ₹100