Publisher: நர்மதா பதிப்பகம்
பனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. மூப்பனார், திரு, வைரமுத்து என மொத்தம் 10 தலைவரிகளின் அணிந்துரைகளுடன் மேலும் முன்னுரையாக திரு. மீரா அவர்களின் கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் பார்த்தேன்: படித்தேன், வாழ்க்கைப் பின்னால், க..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கால் நூற்றாண்டையும் கடந்து ரஷ்யாவின் அதிபராக வீற்றிருக்கும் ஒரு சாமானியனின் வரலாறு இந்த நூல். உலக வல்லரசுகளுக்கு இணையாகத் தன்னையும் தனது நாட்டையும் கம்பீரமாக நிலைநிறுத்தி இருப்பவர் விளாதிமிர் புதின்.சோவியத்தின் பெருமையை ரஷ்யா மூலமாக நிலைநாட்டுவது அவரது கனவு. அதை நோக்கி ரஷ்யாவின் அரசியல், ராணுவம், பொ..
₹342 ₹360
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்த..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப்
பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . .
அவர..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பலநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கேட்டும் பார்த்தும் வாசித்தும் கற்பனையில் சேர்த்துவைத்திருந்த போர்களுக்கும் அதன் வன்முறைகளுக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நேரடி சாட்சியாக இருந்து அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். செல்வம் அருளானந்தத்தின் தனிக்குரலில் அவர்களின் ஒட்டுமொத்தத் துயரமும் வெளிப்படுகிறது. இ..
₹276 ₹290