Menu
Your Cart

Essay | கட்டுரை

சங்காலத் தமிழர் உணவு: பண்டைய அடிசில் முறைகள்
-5 %
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது. தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்..
₹181 ₹190
சங்கீத நினைவலைகள் - கி.ரா
-5 %
சங்கீத நினைவலைகள் - கி.ரா:நீங்க எழுத்தாளரா இல்லைனா என்னவாகியிருப்பீங்க?முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா  மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம்.கால் பங்குதான் இலக்கியம்...
₹124 ₹130
மூன்று சங்கீதச் சக்கரவர்த்திகளின் இணையில்லா வாழ்க்கை வரலாறு. அவர்கள் பாடல்களின் பின்னணியில் உள்ள சுவாரசியமான சம்பவங்கள். அர்த்தமுள்ள பாடல்கள். எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் இசை அன்பர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் இது கூடுதல் இனிமையாக இருக்கும்...
₹100
சங்கேத செலாவணி
-5 %
தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப் பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்டக் குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத்தகாத சொற்களை பண்பாடு கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லை பயன்படுத..
₹133 ₹140
சச்சின்
-5 %
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.இ..
₹190 ₹200
சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம்
-5 %
நாட்டுப் பற்றுடைய, கிரிக்கெட் விளையாட்டில் உலகின் பல சாதனைகளை முறியடித்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற ஒரு சாதனையாளனின் வாழ்க்கை வரலாறு இந்நூல். செக்கச் சிவந்த நிறத்தில் பறந்து வருவது பந்தா அல்லது நெருப்பு உருண்டையா என்று ஐயப்படும் வகையில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ..
₹238 ₹250
சட்ட வல்லுநர் திருவள்ளுவர் சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
-5 % Out Of Stock
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹209 ₹220
சட்டத்தால் யுத்தம் செய் - நீதியரசர்.சந்துரு :நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநி..
₹240
Showing 2185 to 2196 of 5250 (438 Pages)