Publisher: அகநாழிகை
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்த..
₹171 ₹180
Publisher: Notionpress
பேய் இருக்கா? இல்லையா?ஜெனித்குமார் என்கிற இவர் ஒரு முதுகலை பொறியியல் பட்டதாரி இவர் தன் குடும்பத்தாரோடு நாகர்கோயிலில் வசித்து வருகிறார். தற்பொழுது ராஜாஸ் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இந்த கதை திரைப்படமாக வெளிவரும் என்கிற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறார். இது மட்டுமில்லை இனி இவர..
₹147 ₹155
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள..
₹238 ₹250
Publisher: வானம் பதிப்பகம்
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம்..
₹38 ₹40
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேய்களும் மூடநம்பிக்கைகளும்பேய்களைப் பற்றி காலங்காலமாகப் புழங்கிவரும் பழங்கதைகளை அறிவுக்கொப்ப ஆராய்ந்து முடிவுகொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் கூறும் நூல்.பழங்காலத்தில் கல்வியறிவற்ற மக்கள் தாங்களாகக் கற்பித்துக்கொண்ட பேய்கள் பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துவதாக எண்ணி பயந்து பயந்து அதையொட்டி சில மூடப் ..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்...
₹171 ₹180
Publisher: சாகித்திய அகாதெமி
இதில் எட்டு கதைகள் அடங்கியுள்ளன. நூலாசிரியர் கதைகளை வெகு அழகாகச் சித்தரித்துள்ளார் ஒவ்வொரு கதையிலும் பிரச்சனையை நன்கு கையாண்டு முடிவில் நல்ல தீர்வையும் கண்டிருக்கிறார் இந்நூலில் உள்ள கதைகள் பாரதத்தின் மற்ற மாநில மொழிக் கதைகளுக்கு இணையாக உள்ளன...
₹109 ₹115
Publisher: தேநீர் பதிப்பகம்
பழங்குடிகள் வனத்தை
ஆள்வதில்லை.
எவ்வித
பங்கமும்
செய்யாமல்
அங்கிருந்து
கிடைக்கும்
பொருள்களைக்
கொண்டு
வாழ்கிறார்கள்.
காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும்
பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில்
பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும்
தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்புத்
திட்டங்களும் பழங்க..
₹143 ₹150