Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.
லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்..
₹209 ₹220
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட..
₹228 ₹240
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பகவான் புத்தர் அருளிய 'தம்மபதம்' 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்னும் திரிபிடகங்கள் - புத்தர் அருளிய அறவுரைகளின் தொகுப்புகள். அதில் சுத்தபிடகத்தின் ஐந்து பகுதிகளில் ஒன்றான குத்தக நிகாயம் பகுதியில் வருவதே தம்மபதம்.
பௌத்த மதத்தின் அடிப்படைகளைப்..
₹494 ₹520
Publisher: சந்தியா பதிப்பகம்
ஹரண்யாவதி நதிக்கரையில் சாலா மரங்களுக்கிடையே தன் எண்பதாவது வயதில் ‘நிர்வாணம்’ அடைந்த, எல்லோருக்கும் தெரிந்த புத்தரின் வாழ்வின்மீது எதை எதையோ ஏற்றி அவருக்குப் பின்வந்தவர்களில் சிலர், தங்கள் இயல்புகளோடு புத்தரை உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றில் எது சரி? மகா சூன்யத்திற்கு அழைத்துச்செல்லும் ஊர்தியான சூன்ய..
₹0 ₹0
புத்தரின் புன்னகை..
₹19 ₹20
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொடர்வண்டியில் எல்லா கவலைகளையும் மறந்து பயணித்திருப்போம் ஆனால் அதனை இயக்குபவர்களுக்கு என்று நாமறியாத வலிகள் பல இருக்கும், அந்த வலிகளைப் பதிவு செய்துள்ளது இதிலுள்ள உயிரின் ஒலி என்னும் சிறுகதை. அது போலவே திரைக்குப் பின்னே உழைக்கும் ஒலிக் கலைஞர்கள், இந்தியாவின் சாலை எங்கும் பயணிக்கும் சரக்குந்து ஓட்டு..
₹214 ₹225
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த் விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில். பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேர..
₹24 ₹25
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில், பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேரங..
₹81 ₹85
Publisher: எதிர் வெளியீடு
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவா..
₹152 ₹160