Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“கஸல்” காதல் பொய்கையில் மலரும் பூ
ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன.
உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது.
காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது.
வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
“கஸல்” பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில்
ஒ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
வராகமிஹிரர் பராசரர் நூல்களின் சாராம்சத்தை திரட்டி புதிய கோணத்தில் பலன் அறியும் வழிகளை தந்தவர் மகரிஷி ஜெயமினி நாடி ஜோதிட விதிகளுக்கும் பொருத்தமாயுள்ளது. 1993-இல் வெளிவந்த பாகங்களை சேர்த்திணைத்த முழுமையான நூல் இது..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மகளிர் மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன. மகளிர் சுய உதவிகுழுக்கள் அமைத்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள பெண்களை மனதில் வைத்து குழுக்கள் அமைப்பதற்கான வழிமுறைகளை இந்நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கால வேகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாகப் பெருகுகின்றன. அதற்கேற்ற மருத்துவ முறைகளும் பல்வேறு ஆய்வுகள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஹோமியோபதி மருத்துவமும் பிரபலமடைந்து வருகிறது...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது.
அதே சமயம் உலகில்..
₹242 ₹255
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது? பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்? ..
₹157 ₹165
Publisher: பாரதி புத்தகாலயம்
மகளிர்தினம் உண்மை வரலாறு - இரா.ஜவகர் :வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; பு..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் ம..
₹67 ₹70