Publisher: எதிர் வெளியீடு
மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம் இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம் இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில் நிற்கையில் எழுதிய கவிதைகள்..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும், எண்ணிக்கையில் சிறிய பிரிவினர்களும் தங்களை மேம்படுத..
₹637 ₹670
Publisher: க்ரியா வெளியீடு
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் -புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃ..
₹295 ₹310
Publisher: தேநீர் பதிப்பகம்
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
பலரின் ஏழ்மைக்குரிய காரணங்கள், செல்வத்தின் சிறப்பு, செல்வம் சேர்க்கும் வழிகள், உலகில் சில நிறுவனங்கள், காலம் காலமாக நிலைத்திருக்கின்றன அதற்குரிய காரணங்கள், எனப் பல்வேறு தலைப்புகளில் பொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது.
ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள..
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசும் நூல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால் எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல்...
₹0 ₹0