Menu
Your Cart

Special Offers

பெண் ஏன் அடிமையானாள்?
-5 % Out Of Stock
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார். ''கற்பு, காதல், கல்யாணம், மறுமணம், விபச்சாரம், விதவைமை, சொத்துரிமை, கற்பத் தடை'' ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.''பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழி..
₹38 ₹40
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்
-0 % Out Of Stock
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம..
₹10 ₹10
பெண் ஏன் அடிமையானாள்?...
Hot -5 %
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள..
₹76 ₹80
பெண் கல்விப் போராளி மலாலா
-5 %
உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை! மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள்..
₹190 ₹200
பெண் குழந்தை வளர்ப்பு
-4 % Out Of Stock
​பெண் குழந்​​தையும் ​பெற்​றோர்களின் உறவும், சிறந்த மதிப்​பெண் ​பெறச் ​செய்தல், பதின்பருவத்தின​ரை எப்படிக் ​கையாள்வது? எடுத்ததற்​கெல்லாம் பயப்படலாமா? ​பெண்ணின் மனநலம், உடல நலம் என பல்​வேறு த​லைப்புகளில் ஆசிரியர் ​பெண் குழந்​தை வளர்ப்பு பற்றி எழுதியுள்ளார். ​​பெற்​றோர்களுக்கான ஒரு ​கை​யேடு இந்நூல்..
₹67 ₹70
Showing 22837 to 22848 of 29218 (2435 Pages)