Publisher: PEN BIRD PUBLICATION
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும்.
சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும்,..
₹1,804 ₹1,899
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்தி இயக்க இலக்கிய ஆக்கமாக விரிவாக ஆராயும் இந்நூல், அது தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணியையும் புலப்படுத்தும் மனித உறவுகளையும் நன்கு காட்ட முயன்றுள்ளது. பக்தி இயக்கம் கண்ட புதிய சைவம், அது கண்ட சாதியம் கடந்த உலக மானுடம் குறித்த பனுவலாகப் பெரியபுராணம் விளங்க்வதையும் அதன் தோற்றத்தையும் ஆய்ந்து மதிப்ப..
₹185 ₹195
Publisher: நூல் வனம்
நம்மூர் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் விவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாஷிகளாவது தயார் செய்திருக்கிறார் அல்லது குறைந்தபஷம் இரண்டு லஞ்ச ஊழல்களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது. இது தான..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
வாருங்கள் நண்பர்களே,பாதாள உலகின் ராஜாவைச் சந்தியுங்கள்.குழந்தைகளாக மாறி விளையாடும் சால்மன் மீன்களைப் பாருங்கள்.கொயோட்டு கோடை காலத்தைஎப்படித் திருடியதுஎன்பதை அறியுங்கள்...இன்னும் இன்னும்உங்களுக்கு வியப்பளிக்கும்உலக நாடோடிக்கதைகள் பல...
₹71 ₹75
Publisher: சாகித்திய அகாதெமி
பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதி தமிழ் என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரிய பங்களிப்புச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நீள்கதைகள், குறுங்கதைகள் அவற்றுக்கு உகந்த கதை வடிவத்தை அடைந்துள்ளன. காட்சி விவரணைகள் கதைகளுக்கு புதிர்த்தன்மையை அளிப்பதாக மாறுகின்றன. ஒரு நீள்கதை வினோத யதார்த்தங்களால் ஆன சரித்திரக் கதை. இன்னொரு நீள்கதை இலக்கியத்தில் தூய்மை என்னும் கருத்துக்குப் புறம்பான வகையிலும் வடி..
₹171 ₹180