Menu
Your Cart

Special Offers

பிள்ளையார் சுழி
-5 % Out Of Stock
இனிமை மற்றும் எளிமையான நடையில், நேர்மறை சிந்தனைகளை விதைக்கும்,வாசிப்பாளர்களை நேசிக்கத்தூண்டும், சிறுகதை தொகுப்பு "பிள்ளையார் சுழி!">>>>>> கல்கி, குமுதம் ஜங்ஷன், தினத்தந்தி-ஞாயிறுமலர், தினமணி-கதிர், மதுமலர், அம்பலம்.காம் ஆகிய இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் ரூ.20,000..
₹63 ₹66
பிழை இல்லாமல் எழுதுவோம்
-5 %
எழுத்துப்பிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும். எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப் பார்த்து எழுத வேண்டும். எழுதி முடித்ததும் மீண்டும் படித்துப் பார்த்துச் சந்திப் பிழைகள் முதலியன இர..
₹76 ₹80
பிழையின்றி தமிழ் எழுத பேச
-5 % Out Of Stock
Publisher: அருவி
பிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்த உண்மை. ‘இதற்கு முதலில் எழுத்துகளைக் கற்பித்த ஆசிரியர்களே பொறுப்பாவர்’என்று எளிதாக அவ்வாசிரியர்கள் மேல் பழி போட்டு விடலாம்!ஆனல் அதில் முழு நியாயம் இர..
₹95 ₹100
பிஸினஸ் வெற்றிக் கதைகள்
-5 % Out Of Stock
வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆனந்த விகடன் இதழில் _ நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. 'புரபஷனல் கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக்காரர்!' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என்.டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை... இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டு..
₹95 ₹100
பிஸ்கட் நிலாக்கள்
-5 %
மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது..
₹76 ₹80
பிஸ்கெட் பட்டாம்பூச்சி
-5 % Out Of Stock
காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!..
₹29 ₹30
பிஸ்டல் 1942
-5 %
இது ஒரு முழுமையான கற்பனை குறுநாவல்.இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ,ஆங்கிலேயர்களை எதிர்த்து "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்துடன், காந்திஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது...
₹105 ₹110
Showing 23089 to 23100 of 30401 (2534 Pages)