Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூலில் காட்டு மிராண்டியாக மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து வளர்ந்து வந்துள்ள படிநிலை வளர்ச்சியைப் பற்றிய கட்டுரைகள். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்திய வளர்ச்சி வரை ஆராயப்பட்டுள்ளது...
₹523 ₹550
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனித சாரம்மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய மூன்றாவது நூலான இதில் கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மானுட உழைப்பே, சமூகரீதியான உழைப்பே என்பது அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. நாட்டார் இசையிலிருந்..
₹228 ₹240
Publisher: மெய் நிழல்
தனி மனிதர்களின் நிழல்தான் சரித்திரம் என்று எமர்ஸன் என்கிற அமெரிக்க ஞானி ஒரு இடத்தில் கூறினார். சரித்திர காலத்திலே பல தனி மனிதர்களின் சிந்தனைகளும் சாதனைகளும் சிறப்பாக நமக்குத் தெரிகின்றன. மக்களுக்கு நீதி என்றால் என்னவென்று நிர்ணயித்து முதல் முதலாகக் கூற முயன்ற கம்முரபி என்கிற பாபிலோன் நகரத்து மன்னன் ..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மனித நேயத்தால் மறையாதவர்எம்...ஜி.ஆரின் குடும்ப வாழ்க்கை, கலையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, மனிதநேய வாழ்க்கை உட்பட இன்னும் ஏராளமான அரிய தகவல்களை "மனிதநேயத்தால் மறையாதவர்' எனும் நூலில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பெரு. துளசி பழனிவேல். இந்நூல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பெட்டகமாகும் எ..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய முறைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏனைச் சித்தர் நூல்களிலும் இலைமறைகாய் போல் அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன..
₹114 ₹120
Publisher: PSRPI Veliyidu
மனித வாழ்வின் பெருமை எது?மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்...
₹10 ₹10