Menu
Your Cart

Special Offers

மரணத்தின் கதை
-5 %
நக்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்ட நூல் இது. நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற இதழியலாளர..
₹409 ₹430
மரணத்தின் பின் மனிதர் நிலை
-5 % Out Of Stock
மறு​மை நி​லை​யை ஒருவாறாயினும் உண்​மையாக உணர்ந்து பயன்​பெற ​வேண்டு​​வோர்க்கு இந்நூல் ​​பெரிதும் பயன்படும், மறு​மை நி​லை​யை உள்ளவாறு விரித்துக்கூறும் ​வேறு நூல் ஒன்​றேனும் தமிழில் இல்லாத கு​றையி​னை இந்நூல் ​போக்குகிறது. நாம் இறந்த பின் அ​டையும் நி​லை​யை ஆராய்ந்து கூறுகிறது...
₹95 ₹100
மரணத்தில் மிதக்கும் சொற்கள் மரணத்தில் மிதக்கும் சொற்கள்
-5 % Out Of Stock
சுழித்தோடும் வாழ்க்கை நதியின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை எஸ். அர்ஷியாவின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் எனும் இந்த சிறுகதைத் தொகுப்பு, நம்முன்னே வரைந்து காட்டுகிறது...
₹124 ₹130
மரணத்துக்குப் பின்...
-5 %
மனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார்? இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்..
₹559 ₹588
மரணத்தை வென்ற புரட்சியாளர்கள்
-5 % Out Of Stock
தென் அமெரிக்க, மேற்கு, கிழக்கு இசுலாமிய நாடுகளைச் சேர்ந்த உண்மையான தேசிய விடுதலை வீரர்களான பதினொரு பொதுவுடைமையாளர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலினுள் உயிர்காட்சியாக இரா சிசுபாலன் மொழிபெயர்ப்பில் விரிகின்றது இந்நூல் இசுலாமிய உலகம் இயல்பிலேயே அடிப்படை வாதத் தன்மை கொண்டது என்னும் பொய்மையை அடியோடு ஒழிக்கு..
₹90 ₹95
மரணத்தை வென்ற மல்லன்
-3 %
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
Showing 23557 to 23568 of 28143 (2346 Pages)