Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத..
₹323 ₹340
Publisher: பாலாறு பதிப்பகம்
ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழ்நாட்டில் உயர்நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இம் மதம் மெல்ல மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் அழிந்துவிட்டது. பௌத்தம் தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது, எந்தெந்த காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது என்பது பற்றிய வரலாற்றை இந்நூல் விளக்குக..
₹285 ₹300