Publisher: PSRPI Veliyidu
மனிதனும் மதமும்மதத்தை ஒரு சுயநல காரியமாகப் பண்ணிவிட்டானே தவிர, வாழ்க்கையினுடைய பொது நலத்திற்காக ஏற்பட்டது என்று சொல்லுதுபோல செய்யவில்லை, செய்ய முடியவில்லை - ஏன்? அந்த அறிவு இருந்தால்தானே அவர்களுக்கு?-தந்தை பெரியார்..
₹10 ₹10
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன. ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் மதனின் இந்தப் புத்தகம் எதை..
₹181 ₹190
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆதி மனிதர்களின் மூளை எப்படிச் செயல்பட்டது என்பதில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மனித மூளை பற்றியும் மனம் பற்றியும் என்ன சொல்கின்றது என்பதுவரை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்து வாழ்வியலும் ஆன்மிகமும் மனம், மூளை தொடர்பாக முன்வைக்கும் சிந்தன..
₹119 ₹125
Publisher: விடியல் பதிப்பகம்
இந்நூல் மார்க்ஸியத்தின் நுழைவாயிலில் அடிவைக்கும் ஆரம்பகால இளைஞர்களுக்கு அரிச்சுவடி போல் விளங்குகிறது...
₹62 ₹65
உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் அழகோடு பேராசிரியர் எடுத்துரைக்கின்றார்.
மனிதன் பரிணாம வளர்ச்சிய..
₹119 ₹125
Publisher: Masi Publication
“மனிதன் நினைப்பது ஒன்று” என்ற இந்த படைப்பு, மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தி பிடிக்கிறது. இவ்வுலகில் போர்களால் அழிக்கப்படுகிற காட்டுமிராண்டித்தனத்தால் மங்கிபோகிற மனிதநேயத்தின் இழப்பு, அதனால் இயர்க்கையின் தண்டணையான “கொரோனா” பாதிப்பு இவையனைதையும் உள்ளடக்கிய தார்மிகச் சிந்தனை கொண்டது.
இந்த நாவலானது, ஒரு..
₹147 ₹155