Menu
Your Cart

Special Offers

மழைக்காடுகளின் மரணம்
-5 %
'மழைக்காடுகளின் மரணம்'. மேலும் இரு புதிய கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது...
₹38 ₹40
மழைக்கால இரவு
-5 %
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திர..
₹95 ₹100
மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும்
-5 %
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன...
₹304 ₹320
மழைக்காலப் பாடகனும் மழையிசையும்
-5 %
‘மா மழை போற்றுதும் மா மழை போற்றதும்’ என்கிறது சிலப்பதிகாரம். மா மழையின் மனோகரமான பின்னணியில், ‘மனத்தில் விழுந்துவிட்ட காதலின் நிழலைச் சொற்களாக மாற்றி நிஜமாக்க’ முனைந்திருக்கிறார் சரவணன், இத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் மூலம். நவீன கவிதையில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின..
₹38 ₹40
Showing 23857 to 23868 of 28144 (2346 Pages)