Publisher: நர்மதா பதிப்பகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்தம் 51 உட்பொதிவுகளாக இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வடிமைதுத்ள்ளார் எளிய உரை நடை தமிழில்...
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் வரலாற்று மேடைக் காவியம் ஆராய்ச்சி குறிப்புகளுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: பூம்புகார் பதிப்பகம்
மாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் ..
₹48 ₹50
Publisher: வம்சி பதிப்பகம்
வரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் ..
₹176 ₹185