Publisher: விகடன் பிரசுரம்
இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது.
ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். ..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாம..
₹43 ₹45
Publisher: ஏலே பதிப்பகம்
மாயை – அப்டினா என்ன..?
.
இந்த வார்த்தைக்கு பெரிய அர்த்தம் குடுக்ற ஒரு நாவல் தான் இது.
.
ஒரே வரில சொல்லணும்னா, 2:05AM இந்த நேரத்துக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்னன்ணு தேடி போறது தான் இந்த கதை.
.
நம்ம வாழ்க்கைல நிறைய பேர், இந்த மாதிரியான ஒரு மாயை கலந்த வாழ்வியலுக்குள்ள அகப்பட்டு, அதுல இருந்து வெளிய..
₹247 ₹260
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்திய இலக்கிய மூல நூல்கள் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. நன்கு திட்டமிடப்பட்டு, களஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி புதிய கோணங்களை அறிமுகம் செய்துவைக்கிறது. இந்தியவியலில் ஆர்வமுள்ள அனைவர் மனதிலும் எழத்தக்க முக்கியமான கேள்விகளை எழுப்பி, பகுத்..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணங்களும் வாசனையுமாக ஒரு வானவில் இயற்கையில் இருக்குமேயானால், அது இவர் எழுத்து போல்தான் இருக்கும். இலகுவான விளக்கம். பொருத்தமான எடுத்துகாட்டுகள். மாளாக் காதல், தீரா பக்தி.. தேர்ந்த வாசகர்கள் வரவேற்கத் தகுதியான புத்தகம் இது...
₹200 ₹210
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு முடிவற்று நீளும் மதில் மீது நேர்த்தியாக நடந்து செல்கிறது பூனை என்ற ஒரு சொல் ஆம் ஒரு சொல் அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால் அது ஒரு வாக்கியமாவதையும் வாக்கியத்தின் நீண்ட அசைவில் கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால் மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி கவிதையாவதையும் வாசிக்க..
₹437 ₹460