Publisher: உயிர்மை பதிப்பகம்
கதை, தேர்ந்தெடுக்கிற விஷயத்துக்கேற்ற அடர்த்தியும் இறுக்கமும் கதையை நெய்யத் தமிழச்சி பயன்படுத்தி இருக்கும் மொழியும், எல்லாவற்றுக்கும் மேலே அதன் கலை நேர்த்தியும் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது எனத் தோன்றியது. தமிழச்சி மிகச் சிறந்த கதைக் கலைஞராக அறியப்படுவார். எனக்கு அதில் சந்தேகமே இல்லை...
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘முட்டையாவது இருந்தால்தான் சாப்பாடு இறங்கும்’ என்கிற அசைவப் பிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முட்டையில் இத்தனை வகை உணவுகளா? உங்களை ஆச்சரியப்பட வைக்கப்-போகிறது இந்தப் புத்தகம். விதவிதமான 40 வகை முட்டை சமையல் உள்ளே! முட்டை இனிப்புப் பணியாரம், முட்டை வெஜ் ஆம்லெட், முட்டை ஸ்டஃப்ட் சப்பாத்தி, முட்..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீ..
₹760 ₹800
Publisher: கிழக்கு பதிப்பகம்
முதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி..
₹570 ₹600
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் எ..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப..
₹219 ₹230