Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் சங்கரின் இந்த நூல், தேசிய இனப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் எனலாம். சிறிய நூல் எனக் கூறுவதைவிடச் சீரிய நூல் எனல் தகும். அந்த அளவுக்கு, தேசிய இனப் பிரச்சினை குறித்த இன்றியமையாத தரவுகள், கருத்துகள், விவரங்கள் எதுவும் விட்டுப் போகாமல், கச்சிதமான ம..
₹76 ₹80
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
“உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973).
“பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக ..
₹86 ₹90
Publisher: தமிழோசை
இதுவரையில் தத்துவஞானிகள் உலகத்தைப் பற்றிய விளக்கங்களை மட்டுமே அளித்து வந்திருக்கிறார்கள். உண்மையில் தத்துவத்தின் நோக்கம் உலகத்தை மாற்றியமைப்பதே...
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் போட்ட போதிலும் 'வர்க்கப் போராட்டம்' என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது...
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இன்றைய நவீன அறிவு யுகத்தில் மார்க்சியத்தின் மீதான ஈர்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மார்க்சியத்தின் மீதான விமர்சனங்களும் எதிர்மறை உரையாடல்களும் வேகப்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்நூலின் தேவை முக்கியமானதாகிறது...
₹190 ₹200