Publisher: திருவரசு புத்தக நிலையம்
நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ மாணவியர் எழுத்து மூலம் தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில் இதழ்களில் எளுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அறிவியல் தொடர்பான அனைத்துக..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது.
முத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அ..
₹295 ₹310
Publisher: கிழக்கு பதிப்பகம்
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185
Publisher: ஆழி பதிப்பகம்
சங்க இலக்கிய அக மரபின் தொடர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முத்தொள்ளியரத்தின் தமிழ் ஆங்கில இருமொழி பதிப்பு. வைதேகி ஹெர்பர்ட்டின் மொழிபெயர்ப்பு...
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்விதிமையப் பார்வை “முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது.விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்ற..
₹185 ₹195
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ். செந்தில் குமார். ‘கைப்பையைப் பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்’, ‘குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்’ என்னும் உருவற்ற உருவங்களும் ‘ஸ்தனத்தில் வ..
₹71 ₹75