Publisher: அகநாழிகை
மெளன அழுகைஅதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி.சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடு..
₹67 ₹70
Publisher: பூவுலகின் நண்பர்கள்
மெளன வசந்தம்எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொண்டு, அதனை சந்தேகக் கண்ணோடு அதிகாரத் தோரணையில் பார்க்காமல், பாராட்டு..
₹67 ₹70
Publisher: சாரல் வெளியீடு
மெளனங்களின் நிழற்குடைகாதல் நம் அம்மாக்களின் அம்மா, அவள் பாலூட்டிக் கொண்டே இருக்கிறோம்.... முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள்.....
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
மெளனத்தின் அலறல்சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக்கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர்தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்..
₹295 ₹310
Publisher: சாகித்திய அகாதெமி
அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்யப்பட்டுள்ளன அவரி..
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும் இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கி..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
விளிம்பு நிலைக் குடும்பக் குழந்தைகளின் வாழ்க்கை எத்தகையதாக உள்ளது? அவர்களின் எதிர்காலம் குறித்து நம்அக்கறை எப்படிப்பட்டது? அந்தக் குழந்தைகளின் பார்வையில் நம் நாடு, சமூகம், வளர்ச்சி எல்லாம் எப்படித் தெரிகின்றன? அதில் நம் பங்கையும், நம் முன்னேற்றத்தையும் அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? இச்சமூகம், நம் ந..
₹14 ₹15
Publisher: பாரதி புத்தகாலயம்
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் தொடர்ச்சியாக உலகெங்கிலுமுள்ள உழைப்பாளி மக்கள் 1889 முதல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பின்பற்றி வரத் தொடங்கியதை நாம் நன்கறிவோம். ஆயின் முன்னரே மே தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் இருந்து வந்ததையும் அது காலப்போக்கில் ..
₹24 ₹25