Menu
Your Cart

Special Offers

முதற்கனல் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீ..
₹760 ₹800
முதற்கால்
-5 %
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் எ..
₹114 ₹120
முதலாம் இராசராச சோழன்
-5 %
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப..
₹219 ₹230
முதலாளித்துவம் பற்றி பத்து பாடங்கள்
-5 %
இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அந்தப் பொருளியல் அமைப்பு எப்படிப்பட்டது? அது தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறதா? அது எவ்வாறு செயல்படுகிறது? பத்து அத்தியாயங்களில் தெளிவாகவும், படிப்பவர்களுக்குப் புரியும்படியாகவும், மிஷேல் உய்ஸோன் விமர்சனத்தோடு கூடிய ப..
₹214 ₹225
முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம்முன் உள்ள கடமைகளும்
-6 %
இஸ்ட்வன் மெசரோசின் முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலும், இந்தச் சூழலில் நம்முன் உள்ள கடமைகள் பற்றி டுபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலும் அடங்கிய நூல்...
₹33 ₹35
Showing 24985 to 24996 of 28618 (2385 Pages)