Publisher: விகடன் பிரசுரம்
எலிகள் ஒன்றுகூடி, பூனைக்கு மணி கட்டத் திட்டமிடும் எளிமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாக செயல்திட்டங்களுடன் அதைத் தொடர்புபடுத்தி, பூனைக்கு யார் மணி கட்டுவது... எப்படி மணி கட்டுவது... நிஜமாகவே பூனைக்கு மணி கட்டியாகி விட்டதா என்பதை விளக்கும்விதமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நிறுவனங்களில் செயல..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்து அறநிலையத் துறை முன்னாள் அதிகாரியின் வரலாற்றுப் பதிவுகள்...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
யார் நீ? (இரண்டாம் பதிப்பு) நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரி..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வரலாறு வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை, எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்குக் கற்றுத்தருகிற ஆசிரியர்.
இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் நிகழ்ச்சிகளும் வியப்பையும் மதிப்பையும் அருவருப்பையும் சினத்தையும் நெகிழ்வையும் கொண்டுவரக்கூடியவை. கடந்த..
₹361 ₹380
Publisher: அகநாழிகை
பயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை.எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது.அதற்கான எழுத்து மனநிலை வேண்டும்.வாசிப்புச் சுவாரசியமும்,சரளமான நடையும்,மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர்-கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் சகலத்தையும் கவித்துவ ம..
₹133 ₹140
Publisher: தமிழ்மண் பதிப்பகம்
தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள்.
91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடய..
₹589 ₹620