Menu
Your Cart

Essay | கட்டுரை

செகாவ் வாழ்கிறார்
-5 %
செகாவ் வாழ்கிறார் - எஸ்.ரா :செகாவ், ஒரு எழுத்தாளராக தனது சுய அனுபவத்தில் வாழ்க்கையை கண்டுணர்ந்து பதிவு செய்திருக்கிறார் அவர் மனிதர்களை நேசித்தார், இந்தப் பிரபஞசத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார், மனித வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்குவதே அவரது எழுத்தின் ஆதாரம்.இந்நூல் செகாவின் வாழ்க்கையை, ..
₹143 ₹150
செங்கோட்டை முழக்கங்கள்
-5 %
தேசப்பற்றை எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் இசை முதலான கலைகளின் வழியாகவும் நாட்டு மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.அவருடைய இந்த எண்ணத்தின் வெளிப்பாடே `நாட்டுக்கொரு பாட்டு'. இதில் 44 நாடுகளின் தேசியகீதங்களை தமிழில் மொழிபெயர..
₹333 ₹350
செஞ்சுருட்டி
-5 %
ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்? இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்..
₹114 ₹120
செந்தமிழ் நாடும் பண்பாடும்
-5 %
தமிழின்‌ தோற்றம்‌ குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத்‌ தரவுகள்‌ கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது ம தொக்க ட்ப ரெம்ப பபா அழைக்கலாமா? சமஸ்கிருதமும்‌ இந்தியும்‌ தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக்‌ கலப்பற்ற தூயத்‌ தமிழ்‌ என்றொன்று எப்போதேனும்‌ இருந்திருக்கிறதா? வேத பண்பாடும்‌ தமிழ்ப்‌ பண்..
₹190 ₹200
Showing 2521 to 2532 of 5294 (442 Pages)