Publisher: பாரதி புத்தகாலயம்
ரோஸ்இன்றைய கல்விமுறையும் வாழ்க்கைச் சூழலும் வளர்ச்சி குறித்த சமூக மதிப்பீடுகளும் எப்படி கேள்விகளையே விரும்பாமலும் தேடலை முன்வைக்காததுமாக இயங்கி வருகிறது என்பதையும் அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இந்த கல்விமுறையால் வதைபட வேண்டியிருக்கிறது என்பதையும் ஆசிரியர் ‘ஆயிஷா’ நடராசன் தனது ‘ரோஸ்’ என்ற ..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர..
₹76 ₹80
Publisher: நிமிர் வெளியீடு
மியான்மர் (பர்மா) ரகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் பூர்வகுடிமக்களாக வாழ்ந்து வருபவர்கள். மியான்மரில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பௌத்த மத வெறியர்களாலும் மியான்மர் இராணுவத்தாலும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த பூர்வகுடி ரோஹிங்கிய இன இஸ்லாமியர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இனப்பட..
₹52 ₹55
Publisher: இலக்கியச் சோலை
புத்த மதம் சாந்தி, அஹிம்சை ஆகியவற்றிற்கு
பெருமை பெற்றது என்பதுதான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்கான முஸ்லிம்களையும்,
பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ‘முஸ்லிம்கள் இல்லாத’
மியான்மரை உருவாக்க வேண்டும் என்ற ..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட முடியாது...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்..
₹746 ₹785
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. எப..
₹143 ₹150