Publisher: விடியல் பதிப்பகம்
பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது.-சத்நாம்..
₹124 ₹130
Publisher: தேநீர் பதிப்பகம்
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு
உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது.
படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய
புதுப் படைப்பாளிகளைத் தரும்.
படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும்
கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது.
-அரு..
₹171 ₹180
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு..
₹361 ₹380
Publisher: விடியல் பதிப்பகம்
வனவாசிதனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன.நாவலில் இடம்பெற்றுள்ள சிறப்புப்பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இளம்பிறை தன் திருவாரூர் சாட்டியக்குடி கிராமத்து உழைக்கும் பெண்களை இந்தப் புத்தகத்துள் ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாகக் கொண்டுவந்து பேசவும் உரையாடவும் விட்டிருக்கிறார். இந்த நூலின் மிக உயிர்ப்பான பகுதியாக இதை என் வாசக அனுபவமாக உணர்கிறேன். இளம்பிறை சித்தரிக்கும் கிராமம், நம் அரசுகளால் அதிகார வர..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
பேரமைதியின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டிய புத்தனின் தேசம், யுத்த வெறி பிடித்த எத்தனின் தேசமாக வெறிபிடித்துக் கிடக்கிறது. அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய கொடூர தேசம் இன்றைக்கும் வதைகளின் கூடாரமாக தமிழ்ப் பரப்புகளை மாற்றி வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தையின் எ..
₹119 ₹125
Publisher: குமரன் புத்தக இல்லம்
வன்னியின் வரலாறும் பண்பாடும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இந்த நூலை தொகுத்து "வன்னி - வரலாறும் பண்பாடும் " எனவெளியிட்டுள்ளேன். இது வரை தொகுக்கப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சமூகவரலாற்று ஆவண நூலாகும், காலம் கடந்தும் கதை ச..
₹855 ₹900