Publisher: நர்மதா பதிப்பகம்
முன்னேற விரும்புவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. தினசரி நம்மை அலங்கரித்துக் கொள்ளவும், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான பயணங்களிலும், மற்ற பொழுது போக்குகளிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம். அதே சமயத்தில் நம் முன்னேற்றம் நம் இலட்சியம் - அவற்றை அடைவதற்கான வழி வகைகள் குறித்து சிந..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
முன்னேற்றம் இந்தப் பக்கம் - சோம.வள்ளியப்பன் :வாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல். வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட..
₹138 ₹145
Publisher: நூல் வனம்
முன்னொரு காலத்தில் - உதயசங்கர்:வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்..
₹86 ₹90
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
தீர்க்கதரிசியாய்- உலக நியாயங்களுக்குப் புது அர்த்தங்கள் தருபவனாய், முறிந்த சிறகுகளில் காதலை இமயமலை உச்சிக்கு எடுத்துச் சென்ற காதலனாய், கடவுளாய்,மனிதனாய், மிருகமாய், ஏன் சாத்தானாகவும் ஒவ்வொரு வாசகரும் சந்தித்த ஜிப்ரான், இப்போது ஒரு முன்னோடியாய் இந்த நூலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்...
₹38 ₹40
Publisher: சங்கர் பதிப்பகம்
இந்த புத்தகத்தில் முன்னோர்களை தொடர்பு கொண்டு பேசக் கூடிய அனுபவங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது...
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
சம்பங்கி சூப், தாமரைப்பூ ரசம், தூதுவளை சாதம், ஆலம்பழ கூட்டு, பிரண்டை சட்னி, அகத்திப்பூ சொதி, வல்லாரை சாம்பார், நஞ்சுண்ட கீரை குழம்பு, நன்னாரி வேர் துவையல், மூக்கரட்டை கீரை மசியல், என்று தினுசு தினுசான 100 ருசியான குறிப்புகள்... தூதுவளை சூப் தெரியுமா? முருங்கைக் கீரை சாறு சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவா..
₹95 ₹100
Publisher: குடக்கடல் பதிப்பகம்
இன்றைய தமிழ் வாசகருக்கு, கதை என்பது புத்தகத்தில் மட்டும் அடங்கிய ஒன்றல்ல. கதை என்பது வாழ்க்கையிலிருந்து, வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்லும் ஒரு வட்டம்தான். அந்த வட்டத்தின் ஒரு உள்வட்டமாக, தோழர் சுனிலின் பத்துக் கதைகள் நம்மிடம் பேசுகின்றன...
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
அமைதியற்றவன் நான்.
யாருக்காகவும் எதற்காகவும்
நான் காத்திருக்கவில்லை.
விலைமதிப்பற்ற அமைதியை
நான் குவித்து வைத்திருப்பதாகவும்
யாருக்காகவோ எதற்காகவோ
நான் சதா காத்திருப்பதாகவும்
சில அமைதியற்றவர்கள்
என்னிடம் வந்து சேர்கிறார்கள்.
அனுப்பிவிட்டுக்
கதவைத் தாளிடும் போது
மேலும் கந்தலாகிக் கிடக்கிறது
அறையில் என..
₹95 ₹100