Publisher: இலக்கியச் சோலை
இறுதித்தூதரின் மறைவுக்குப் பின்பு, எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்தாலும் உயிர்ப்புள்ள சமூகமாகத்தான் முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இறந்து விடவில்லை. இறந்து விடாது. அதற்கு காரணம், சமூகத்தில் அவ்வப்போது தோன்றும் ‘தலைவர்கள்’ என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்செய்தி க..
₹67 ₹70
Publisher: அலைகள் வெளியீட்டகம்
ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந..
₹247 ₹260
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது. வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந்ந..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைபெற்ற பிரமிள் சுயமான அவதானங்களிலிருந்து ஆழ்ந்தகன்ற கோட்பாடுகளை வெளிப்படுத்திய விமர்சகராகவும் விளங்கினார். படைப்பாற்றலும் விமர்சன சக்தியும் ஒருங்கே பெற்றவர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு பிரமிள்தான் என்று சொல்வதில் நிறைய நியாயங்கள் உண்டு...
₹238 ₹250
Publisher: தினத்தந்தி
வரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி : பொதுவாக வரலாற்றுப் பாடம் பலருக்கும் ஆர்வம் தரும் பாடமாக அறிமுகமாகவில்லை. குறிப்பாக பள்ளிகளில் வைக்கப்படும் வரலாற்றுப் பாடத் திட்டம் சுவாரசியம் இல்லாமல் தொகுக்கப்பட்டு, சுவாரசியம் இல்லாமலே கற்பிக்கப்படுகிறது.ஆனால், அதே வரலாற்றுப் பாடத்தை எள்ளளவும் சுவாரசியம் கு..
₹950 ₹1,000
Publisher: குமரன் பதிப்பகம்
உங்கள் கைகளில் தவழும் ஸ்டாலின் குணசேகரனின்
'வரலாற்றுப் பாதையில்...' என்ற தலைப்பில் வெளியான ஐம்பது கட்டுரைகளின் தொகுப்பு, நமது இளம்
சந்ததிக்காக எழுதப்பட்டது.இதைப் படித்து முடிக்கும்போது சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது புரியும். நாமும்... அவ்வாறு வாழ வேண்டும்...
₹76 ₹80
Publisher: குமரன் பதிப்பகம்
தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும்,
எழுத்திலும் மிக ஆர்வம் கொண்ட சமுதாயப் பணியாளர்
ஆவார். இவரது பணி பன்முகத் தன்மையுடையது. அதில் ஒன்று எழுத்துப் பணி.இந்தக் கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக் கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும். இக் காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும்...
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர் காலம் 850 -1300)- நொபொரு கராஷிமா :ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது9-ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை,தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையானவளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல்வடிவம் இது.இ..
₹257 ₹270