Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழகம் தந்த ஆன்மிகச் செம்மல்களுள் ராமானுஜர் மிக முக்கியமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரளவுக்கு சீர்திருத்த நோக்குடனும் புரட்சி மனப்பான்மையுடனும் இருந்தவர்கள் யாரும் இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் ராமானுஜர் பயப்பட்டதில்லை. தன் குருவாகவே இருந்தாலும் தர்க்கம் செய்து, தனக்குச் சரி என்று ப..
₹143 ₹150
Publisher: அகநாழிகை
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர..
₹827 ₹870
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
விஜய நகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வர..
₹760 ₹800