Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
வரலாற்று விருட்ஷம், வல்லவரையன் வந்தியத் தேவனின் வேர்களை, சோழப்பேரரசோடு அழியாத செய்தியாக பதிவு செய்திருக்கிறது.....
பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கியின் கற்பனையில் வாசகர் மனதில் உயிரோவியமாக அவனை மனதில் அடைகாக்க செய்திருக்கிறது...
₹266 ₹280
Publisher: சாகித்திய அகாதெமி
எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை எடுத்துரைக்கிறது. 1920ல் திசையன்விளையில் பிறந்தார் வல்லிக்கண்ணன். உப்பள வேலையில் ஊர்கள் மாற்றி வாழ..
₹48 ₹50
Publisher: மேன்மை வெளியீடு
வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் - ( தொகுப்பு - கழனியூரன் ):வல்லிக்கண்ணன் தி.க.சி. ஆகிய இருவரோடும் நெருங்கி தொடர்பு வைந்திருந்த எழுத்தாளர் கழனியூரன் அரும்பாடுபட்டு சேகரித்த வல்லிக்கண்ணன் கடிதங்களின் தொகுப்பு இந்நூல்...
₹261 ₹275
Publisher: நற்றிணை பதிப்பகம்
வல்லிசைஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கி..
₹285 ₹300
Publisher: நீலம் பதிப்பகம்
உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு குருதியில் ஒலிமதுவாய்ப் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் மூழ்குகிறேன், ஆடுகிறேன். சில கணம்தான். பறையிலிருந்து பிரவாகிக்கும் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் சூழ்கின்ற..
₹447 ₹470
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந..
₹295 ₹310
Publisher: இதர வெளியீடுகள்
நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக த..
₹95 ₹100
Publisher: மேன்மை வெளியீடு
எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் "குருநாதர்' என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் "பிரிய சகோதரராகவே' அவர் இருந்திருக்கிறார்.அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்..
₹261 ₹275