Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹418 ₹440
Publisher: சந்தியா பதிப்பகம்
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்ற..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாரு..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
பேராசிரியர். மரபுக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், சென்ன..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!” என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.
பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள..
₹271 ₹285