Publisher: பாரதி புத்தகாலயம்
பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன. ஒரு குறி..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை ..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டிய..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
வகுப்பறைக்கு வெளியே!மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம். குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக். செல்வம் போன்று எத்தனைபேரைப் ..
₹57 ₹60
Publisher: புலம் வெளியீடு
வகுப்பறையின் கடைசி நாற்காலிவட்டார வள மையக்கூட்டம் நடைபெறும் பள்ளி ஆசிரியரிடம் ஒரு ஆசிரியை விசாரித்துக்கொண்டிருந்தார்.சார், இங்கே பி.டி.ஏ புக் எங்க விக்குறாங்க?இன்னைக்கு லீவும்மா. நாங்க விக்கல.டி.ஓ ஆபீஸ்காரங்க வருவாங்க. அம்மா, கிடைக்கற எல்லா புக்கையும் வாங்கித்தராம, அந்தக் குழந்தை எவ்வளவு படிக்க முடி..
₹86 ₹90
வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும்நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனர்கள் பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூ..
₹10 ₹10
Publisher: ரிதம் வெளியீடு
இந்த புத்தகத்தை எழுதியவர் திரு.சி.பரமேஸ்வரன் M.A., இவர் M.A., SocialWork படித்தது P.S.G.கலைக் கல்லூரி, கோவை ஆகும். இவர் 2ம் ஆண்டு M.A., படித்துக் கொண்டிருக்கும் போது, வங்கதேச அகதிகள் மேற்கு வங்காளத்தில் குவிந்தனர். அவர்களுக்கு சேவை செய்ய பல நிறுவனர்கள் சென்றனர். கோவையில் உள்ள P.S.G. கலைக்கல்லூரி சார..
₹114 ₹120
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கைய..
₹214 ₹225
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மானுடவியலாளர்கள் மனிதனின் அதீத கற்பனையும், மிகையுணர்வும், வம்புப்பேச்சும்தான் மொழிகள் தோன்றக் காரணம் என்கிறார்கள். அந்த வகையில் உலகின் மற்ற செழுமையான மொழிகளைப் போல், வங்க மொழியிலும் பேய்க் கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது. அது அவர்களின் வாழ்வியலோடு இன்றும் பின்னிப் பிணைந்தி..
₹253 ₹266